Wednesday 3 August 2016

மெய் நிகர் வகுப்பறை தொடக்கம்

அன்பாசிரியர் தொடரில் இப்பள்ளி ஆசிரியர் புகழேந்தி பற்றி படித்த பெயர் குறிப்பிட விரும்பாத கத்தார் நாட்டில் பணியாற்றும் அரசு பள்ளியில் படித்த தமிழர் ஒருவர் புதிதாக புரஜக்டர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார் அந்த மகிழ்ச்சியை எளிமையாகக் கொண்டாட விரும்பினோம். விருத்தாசலம் கோட்டாட்சியர் திரு செந்தில்குமார் அவர்கள் பள்ளிக்கு வந்து புரஜக்டரை இயக்கி எம் மாணவர்களையும் எங்களையும் மகிழ்வித்தார்.புரவலருக்கு நன்றி.

No comments:

Post a Comment