Friday 30 November 2012

உலக வாசிப்பு தினம்


உலக வாசிப்பு தினத்தை முன்னிட்டு முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இன்று மாணவர்களுக்கு பாடநூல் அல்லாத நூலக நூல்கள் வழங்கப்பட்டு வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினோம். பல மாணவர்கள் ஆர்வமாக வாசித்து குறிப்புகள் எடுத்தனர்.

1 comment: