Monday 10 August 2015

மரம் நடு விழா

பள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது. முட் புதர்கள் அகற்றப்பட்டு 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. வேம்பு,புங்கன் மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்தார் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் .