அரசு உயர்நிலைப்பள்ளி மன்னம்பாடி
மன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்
Monday 10 August 2015
மரம் நடு விழா
பள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது. முட் புதர்கள் அகற்றப்பட்டு 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. வேம்பு,புங்கன் மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்தார் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)